சமையல் / சிற்றுண்டி வகை |
|
உருளை தக்காளி பூரி
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்
மைதா - 1 கப்
உருளைக் கிழங்கு - 2
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்து வடிகட்டவும்.
வெந்த உருளைக்கிழங்கு, தக்காளி விழுது, மிளகாய்ப்பொடி, உப்பு, கோதுமை மாவு, மைதா மாவு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து இட்டு பொரிக்கவும்.
சப்பாத்தியாகவும் செய்யலாம்.
கோதுமை மாவு - 2 கப்
மைதா - 1 கப்
உருளைக் கிழங்கு - 2
தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
தக்காளியை அரைத்து வடிகட்டவும்.
வெந்த உருளைக்கிழங்கு, தக்காளி விழுது, மிளகாய்ப்பொடி, உப்பு, கோதுமை மாவு, மைதா மாவு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து இட்டு பொரிக்கவும்.
சப்பாத்தியாகவும் செய்யலாம்.




