சமையல் / கூட்டு வகை |
|
சுரைக்காய் கூட்டு
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
சுரைக்காய்நறுக்கியது -1கப்
பாசிபருப்பு -1/2கப்
சின்னவெங்காயம் -5
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -1கொத்து
தக்காளி -1சிறியது
எண்ணை -1ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
சீரகம் -1/2ஸ்பூன்
பூண்டு -4பற்கள்
மஞ்சள்பொடி -1/2ஸ்பூன்
சாம்பர்பொடி -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கிவைக்கவும்.பூண்டை தட்டிவைக்கவும்.
பருப்பை சிறிதுநேரம் வருத்து வேகவைக்கவும்.
பாதி வெந்தவுடன்,சுரைக்காய் போட்டு,மஞ்சள்பொடி,தக்காளி போட்டு வேகவிடவும்.உப்பு சேர்க்கவும்.
மற்றொரு வாணலியில்,எண்ணை ஊற்றி கடுகு,சீரகம் தாளித்து,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கி,தட்டிய பூண்டு போடவும்.
பச்சை வாசனை போனவுடன் வெந்த பருப்பில் கொட்டவும்.சாம்பார்பொடி போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.
சுரைக்காய்நறுக்கியது -1கப்
பாசிபருப்பு -1/2கப்
சின்னவெங்காயம் -5
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை -1கொத்து
தக்காளி -1சிறியது
எண்ணை -1ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
சீரகம் -1/2ஸ்பூன்
பூண்டு -4பற்கள்
மஞ்சள்பொடி -1/2ஸ்பூன்
சாம்பர்பொடி -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கிவைக்கவும்.பூண்டை தட்டிவைக்கவும்.
பருப்பை சிறிதுநேரம் வருத்து வேகவைக்கவும்.
பாதி வெந்தவுடன்,சுரைக்காய் போட்டு,மஞ்சள்பொடி,தக்காளி போட்டு வேகவிடவும்.உப்பு சேர்க்கவும்.
மற்றொரு வாணலியில்,எண்ணை ஊற்றி கடுகு,சீரகம் தாளித்து,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கி,தட்டிய பூண்டு போடவும்.
பச்சை வாசனை போனவுடன் வெந்த பருப்பில் கொட்டவும்.சாம்பார்பொடி போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
இது சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.




