சமையல் / கூட்டு வகை |
|
சீனிஅவரைக்காய் பருப்புகூட்டு
(அடியக்கமங்கலம், சைவம்)தேவையான பொருட்கள் :
சீனிஅவரைக்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
துவரம்பருப்பு - 1/2 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்)
சாம்பார்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1கீற்று
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
சீனிஅவரைக்காயையும், பருப்பையும் குக்கரில் போட்டு 4 விசில் விட்டு இறக்கவும்.
ஒருவாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் சாம்பார்த்தூள், மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்
வெந்த சீனிஅவரைக்காய் பருப்பை சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து தண்ணீர் வற்றி பருப்பு கூட்டு கட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
சீனிஅவரைக்காய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
துவரம்பருப்பு - 1/2 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்)
சாம்பார்த்தூள் - 1 டீஸ் ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ் ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 1டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1கீற்று
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
சீனிஅவரைக்காயையும், பருப்பையும் குக்கரில் போட்டு 4 விசில் விட்டு இறக்கவும்.
ஒருவாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் சாம்பார்த்தூள், மஞ்சள்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்
வெந்த சீனிஅவரைக்காய் பருப்பை சேர்த்து 1 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து தண்ணீர் வற்றி பருப்பு கூட்டு கட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கவும்.




