ஆறாம் அறிவு என்பது கிடையாது - ஆய்வறிக்கை

அடியக்கமங்கலம், 21.01.2014: பொதுவாக மனிதனையும் மற்ற உயிரினங்களையும் வித்தியாசப்படுத்துவது ஆறாம் அறிவு என்ற ஒன்று தான். உடல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காது இவற்றால் உணர்வது ஐந்தாம் அறிவு. இவை ஐந்தையும் தாண்டி, சிந்தனை என்பதன் துணை கொண்டு உணரத்தலைப்படுவது ஆறாம் அறிவு. ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்வு எனப்படும் ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லையென்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள மனோதத்துவ ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி பியர்ஸ் ஹாவ் கூறுகையில், ஒரு பெண்ணின் இரு புகைப்படங்களை சிலரிடம் கொடுத்து அதில் உள்ள மாற்றத்தை கேட்டபோது அவர்களால் மாற்றம் இருப்பதை கூற முடிந்ததே தவிர, என்ன மாற்றம் உள்ளது என்பதை உணர முடியவில்லை. இதில் இருந்து, பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணம் மற்றும் தொடுதல் என்ற ஐந்து அறிவுகளுடன், மூளையின் சிந்திக்கும் திறனின்றி துல்லியமாக மாற்றத்தைக் கூற முடியாது. இதனை ஆறாவது அறிவு என்று சிலர் கூறுகின்றனர். ஐந்து அறிவுகளின் உதவியில்லாமல், ஆறாவது அறிவு என ஒன்று தனியாக செயல்பட முடியாது. எனவே, ஐந்து அறிவுகள் தான் உள்ளன என்று தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போன்ற கருத்தை தெரிவித்துள்ள பியர்சின் ஆய்வு குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள மனோதத்துவ ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி பியர்ஸ் ஹாவ் கூறுகையில், ஒரு பெண்ணின் இரு புகைப்படங்களை சிலரிடம் கொடுத்து அதில் உள்ள மாற்றத்தை கேட்டபோது அவர்களால் மாற்றம் இருப்பதை கூற முடிந்ததே தவிர, என்ன மாற்றம் உள்ளது என்பதை உணர முடியவில்லை. இதில் இருந்து, பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணம் மற்றும் தொடுதல் என்ற ஐந்து அறிவுகளுடன், மூளையின் சிந்திக்கும் திறனின்றி துல்லியமாக மாற்றத்தைக் கூற முடியாது. இதனை ஆறாவது அறிவு என்று சிலர் கூறுகின்றனர். ஐந்து அறிவுகளின் உதவியில்லாமல், ஆறாவது அறிவு என ஒன்று தனியாக செயல்பட முடியாது. எனவே, ஐந்து அறிவுகள் தான் உள்ளன என்று தெரிவித்துள்ளார். விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போன்ற கருத்தை தெரிவித்துள்ள பியர்சின் ஆய்வு குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
- வெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்
- உடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா
- உயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்
- புரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை
- தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்
- நோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்
- தலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்
- இரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா
- 4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை
- அதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை
- ஆரோக்கியம் தரும் புடலங்காய்
- ஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்
- வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல
- தினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை
- பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது
- பேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்
- தாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்
- இன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்
- கொத்தமல்லியின் மருத்துவ பலன்கள்
- அதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்
- ஆரோக்கியம் தரும் சோளம்
- நெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்
- மலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்
- பற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்
- நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்
- நாவல்பழத்தின் மருத்துவ பலன்கள்
- கருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்
- பனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்
- பெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை
- இரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்
- வைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு
- நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய்
- மூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்
- கொழுப்பைக் குறைக்கும் கொய்யாப்பழம்
- நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
- பூண்டு புற்றுநோயை தடுக்கும்
- காஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்
- பழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை
- முருங்கையின் மருத்துவ பலங்கள்




