செம்பருத்தி பூக்கள் இதய நோயை தடுக்கும்

அடியக்கமங்கலம், 17.02.2014: செம்பருத்தி பூக்களை சேகரித்து நிழலில் வைத்து மொறு மொறுவென காய்ந்ததும் மிக்சியில் இட்டு அரைத்து தூளாக்கி சலித்து கொள்ளவும். இந்த தூளை ஒரு டம்ளர் பசும் பாலில் விட்டு காய்ச்சி தினமும் ஒருவேளை அருந்தி வந்தால் தாது புஷ்டி ஏற்படும். உடலில் மினுமினுப்பு ஏற்படும். ஒரு டம்ளர் செம்பருத்தி தூளை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து அரை டம்ளராக சுண்டக்காய்ச்சி தினமும் அருந்தினால் இதய நோய் உங்களை நெருங்கவே நெருங்காது.
செம்பருத்தி மலர்கள் 25 எடுத்து மர உலக்கையால் இடித்து சாறெடுத்து அதற்கு சம அளவு நல்லெண்ணை சேர்த்து நன்கு காய்ச்சி, சிவப்பு நிறம் இறங்கி தைலப்பதம் வந்ததும் வடிகட்டி ஆறவிட்டு எடுத்து வைக்க வேண்டும். இந்த தைலத்தை கூந்தலுக்கு பூசி வந்தால், கூந்தல் கருமையாக செழித்து வளருவது மட்டுமல்லாமல் இளநரை கூட மாறிவிடும். தண்ணீரை காய்ச்சி குடிப்பது தான் சுகாதாரம், செம்பருத்தி பூவை நீரிலிட்டு காய்ச்சி அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண் எரிச்சல் இருக்காது.
ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு தேக்கரண்டி செம்பருத்தி தூள் ஒரு தேக்கரண்டி தேன், தேக்கரண்டி ரோஜா இதழின் பொடி சேர்த்து 48 நாட்கள் அருந்தி வந்தால் மாத விடாய் கோளாறுகள் குணமாகும். குறிப்பாக வெள்ளைப்பாடும், அதிக உதிரப்போக்கு போன்ற பெண்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீரும். கிராமப்புறங்களில் சிறுமிகள் பூப்படைந்ததும், செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட தருவார்கள். இதனால் அவர்களுடைய கருப்பை சம்பந்தப்பட்ட உறுப்புகள் பலம் பெறுவதோடு நல்ல வனப்பும் பெற்று அழகோடு மிளிர்வார்கள்.
செம்பருத்தி வேரை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி செம்பருத்தி வேர் பொடியும் 2 ஆடு தொடா இலைகளை சேர்த்து குடிநீரில் காய்ச்சி வடிகட்டி அருந்த இருமல் பறந்துவிடும். தோட்டத்து பக்கம் போக நேரும் போதெல்லாம், ஒரு செம்பருத்தி பூவையோ, மொட்டையோ பறித்து மென்று சாப்பிட்டு விடுங்கள் இரும்பு டானிக் சாப்பிட்ட அளவுக்கு சக்திக் கிடைக்கும்.
செம்பருத்தி மலர்கள் 25 எடுத்து மர உலக்கையால் இடித்து சாறெடுத்து அதற்கு சம அளவு நல்லெண்ணை சேர்த்து நன்கு காய்ச்சி, சிவப்பு நிறம் இறங்கி தைலப்பதம் வந்ததும் வடிகட்டி ஆறவிட்டு எடுத்து வைக்க வேண்டும். இந்த தைலத்தை கூந்தலுக்கு பூசி வந்தால், கூந்தல் கருமையாக செழித்து வளருவது மட்டுமல்லாமல் இளநரை கூட மாறிவிடும். தண்ணீரை காய்ச்சி குடிப்பது தான் சுகாதாரம், செம்பருத்தி பூவை நீரிலிட்டு காய்ச்சி அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண் எரிச்சல் இருக்காது.
ஒரு டம்ளர் பசும்பாலில் ஒரு தேக்கரண்டி செம்பருத்தி தூள் ஒரு தேக்கரண்டி தேன், தேக்கரண்டி ரோஜா இதழின் பொடி சேர்த்து 48 நாட்கள் அருந்தி வந்தால் மாத விடாய் கோளாறுகள் குணமாகும். குறிப்பாக வெள்ளைப்பாடும், அதிக உதிரப்போக்கு போன்ற பெண்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீரும். கிராமப்புறங்களில் சிறுமிகள் பூப்படைந்ததும், செம்பருத்தி பூவை நெய்யில் வதக்கி சாப்பிட தருவார்கள். இதனால் அவர்களுடைய கருப்பை சம்பந்தப்பட்ட உறுப்புகள் பலம் பெறுவதோடு நல்ல வனப்பும் பெற்று அழகோடு மிளிர்வார்கள்.
செம்பருத்தி வேரை உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி செம்பருத்தி வேர் பொடியும் 2 ஆடு தொடா இலைகளை சேர்த்து குடிநீரில் காய்ச்சி வடிகட்டி அருந்த இருமல் பறந்துவிடும். தோட்டத்து பக்கம் போக நேரும் போதெல்லாம், ஒரு செம்பருத்தி பூவையோ, மொட்டையோ பறித்து மென்று சாப்பிட்டு விடுங்கள் இரும்பு டானிக் சாப்பிட்ட அளவுக்கு சக்திக் கிடைக்கும்.
- வெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்
- உடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா
- உயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்
- புரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை
- தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்
- நோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்
- தலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்
- இரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா
- 4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை
- அதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை
- ஆரோக்கியம் தரும் புடலங்காய்
- ஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்
- வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல
- தினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை
- பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது
- பேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்
- தாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்
- இன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்
- கொத்தமல்லியின் மருத்துவ பலன்கள்
- அதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்
- ஆரோக்கியம் தரும் சோளம்
- நெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்
- மலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்
- பற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்
- நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்
- நாவல்பழத்தின் மருத்துவ பலன்கள்
- கருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்
- பனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்
- பெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை
- இரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்
- வைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு
- நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய்
- மூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்
- கொழுப்பைக் குறைக்கும் கொய்யாப்பழம்
- நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
- பூண்டு புற்றுநோயை தடுக்கும்
- காஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்
- பழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை
- முருங்கையின் மருத்துவ பலங்கள்




