காய்ச்சல் ஒரு அறிகுறி தான் நோயல்ல

அடியக்கமங்கலம், 24.03.2014: காய்ச்சலின் அடையாளங்களாக உடம்பு நெருப்பாய் கொதிக்கும், நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்காது, உடல் பாரம், உடல் வலி, அமைதியின்மை, அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும், ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 F (37 C).இது ஆளாளுக்கு, நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் அல்லது ஜுரம் என்கிறோம். இதனை அனுபவிக்காதவர்களே இல்லை என்னுமளவுக்கு சாதாரணமான விஷயம்.
காய்ச்சல் ஒரு நோயல்ல நமக்கு எதிரானதும் அல்ல மாறாக நோய்க்கிருமிகளை அழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்திகளை உருவாக்க போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் பெரும்பாலான பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும் உருவாக்குகிறது என்பது தான் உண்மை, அந்த நேரத்தில் மருத்துவர் உதவியுடன் நோயெதிர்ப்பு சக்திக் கொண்ட மருந்துகளை உட்கொள்வதன் மூலம் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் கட்டுப்படுத்த முடியும்.
காய்ச்சல் ஒரு நோயல்ல நமக்கு எதிரானதும் அல்ல மாறாக நோய்க்கிருமிகளை அழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்திகளை உருவாக்க போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் பெரும்பாலான பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும் உருவாக்குகிறது என்பது தான் உண்மை, அந்த நேரத்தில் மருத்துவர் உதவியுடன் நோயெதிர்ப்பு சக்திக் கொண்ட மருந்துகளை உட்கொள்வதன் மூலம் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் கட்டுப்படுத்த முடியும்.
- வெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்
- உடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா
- உயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்
- புரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை
- தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்
- நோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்
- தலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்
- இரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா
- 4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை
- அதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை
- ஆரோக்கியம் தரும் புடலங்காய்
- ஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்
- வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல
- தினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை
- பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது
- பேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்
- தாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்
- இன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்
- கொத்தமல்லியின் மருத்துவ பலன்கள்
- அதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்
- ஆரோக்கியம் தரும் சோளம்
- நெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்
- மலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்
- பற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்
- நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்
- நாவல்பழத்தின் மருத்துவ பலன்கள்
- கருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்
- பனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்
- பெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை
- இரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்
- வைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு
- நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய்
- மூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்
- கொழுப்பைக் குறைக்கும் கொய்யாப்பழம்
- நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
- பூண்டு புற்றுநோயை தடுக்கும்
- காஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்
- பழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை
- முருங்கையின் மருத்துவ பலங்கள்




