கம்பியில்லா மின் இணைப்பு தொழில் நுட்பம்

அடியக்கமங்கலம், 15.01.2014: கம்பியில்லா மின் இணைப்பைப் பெறும் தொழில் நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில் மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் மின் கம்பி இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.
மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும். செல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மின் சாதனங்கள் மற்றும் மின்மாற்றிகளுக்கு இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும். செல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மின் சாதனங்கள் மற்றும் மின்மாற்றிகளுக்கு இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
- மொபைல் போனில் காணப்படும் 2G, E, 3G, H, H+ குறியீடுகள்
- முட்டை பல்புக்கு மீண்டும் எதிர்காலம்
- தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளை
- மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள்
- கை அசைவுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் புதிய சாதனம்
- ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி அறிமுகம்
- நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் ஸ்மார்ட்போன்கள்
- துடிக்காத இயந்திர இதயம் கண்டுபிடிப்பு
- பார்வைக் குறைப்பாடு உள்ளவர்களுக்கு முப்பரிமாண கண்ணாடிகள்
- உலகம் எதிர்பார்த்த கூகிள் கண்ணாடி வெளிவந்துவிட்டது
- மனித உடலின் விவரங்களை தெரிந்து கொள்ள மைக்ரோ சிப்
- கம்பியில்லா மின் இணைப்பு தொழில் நுட்பம்




