முட்டை பல்புக்கு மீண்டும் எதிர்காலம்

அடியக்கமங்கலம், 16.01.2016: பாரம்பரியமாக பயன்படுத்தும் முட்டை பல்புகளின் ஓளிரும் தன்மையை மேலும் மேம்படுத்த புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முட்டை பல்புகளில் இரண்டு சதவீதமான சக்தியே ஒளியாக மாற்றப்படுகிறது, இதர சக்தி வெப்பமாக இழக்கப்படுகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் இந்த வகையான பல்புகள் புழக்கத்திலிருந்து அகற்றப்படுகின்றன. ஆனால் அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், விரயமாகும் சக்தியை மீண்டும் ஓளி சக்தியக மாற்றும் வழியை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர்.
தமது கண்டுபிடிப்பை ஜர்ணல் நேச்சர் நானோடெக்னாலஜி எனும் அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். தற்போது இருக்கும் முட்டை பல்புகளில் இருந்து கிடைக்கும் ஒளியைவிட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் மாதிரிகளை தாங்கள் தயாரித்துள்ளதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தமது கண்டுபிடிப்பை ஜர்ணல் நேச்சர் நானோடெக்னாலஜி எனும் அறிவியல் பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். தற்போது இருக்கும் முட்டை பல்புகளில் இருந்து கிடைக்கும் ஒளியைவிட மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் மாதிரிகளை தாங்கள் தயாரித்துள்ளதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- மொபைல் போனில் காணப்படும் 2G, E, 3G, H, H+ குறியீடுகள்
- முட்டை பல்புக்கு மீண்டும் எதிர்காலம்
- தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளை
- மற்றவர் தொட்டால் திரையை அணைத்துவிடும் புதிய மென்பொருள்
- கை அசைவுகளை துல்லியமாக கண்டுபிடிக்கும் புதிய சாதனம்
- ஸ்மார்ட் முகம் பார்க்கும் கண்ணாடி அறிமுகம்
- நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் ஸ்மார்ட்போன்கள்
- துடிக்காத இயந்திர இதயம் கண்டுபிடிப்பு
- பார்வைக் குறைப்பாடு உள்ளவர்களுக்கு முப்பரிமாண கண்ணாடிகள்
- உலகம் எதிர்பார்த்த கூகிள் கண்ணாடி வெளிவந்துவிட்டது
- மனித உடலின் விவரங்களை தெரிந்து கொள்ள மைக்ரோ சிப்
- கம்பியில்லா மின் இணைப்பு தொழில் நுட்பம்




