ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்

அடியக்கமங்கலம், 31.01.2014: மனித உடம்பில் பல வகையான செல் தொகுப்புகள் உள்ளன. இவைகளில் நரம்பு, இதயம், கல்லீரல் என ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகள் உண்டு. இதில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால், ஸ்டெம் செல்களை பயன்படுத்துவதன் மூலம் பழுதடைந்த பகுதியை புதுப்பித்துக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இந்த செயல்பாடு பரவலாக கண், இதயம், மூளை சிகிச்சை முறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், எலிகளின் ரத்த அணுக்களை அமிலத்தில் நனைத்தபோது அவை ஸ்டெம்செல்களாக உருமாறுவதைக் கண்டுபிடித்துள்ளனர். ஸ்பாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்களின் உற்பத்தி குறித்து ரிகேன் மையத்தில் உள்ள உயிரியல் வளர்ச்சிப் பிரிவு விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இதே முறையில் தற்போது மனித ரத்தத்தில் ஸ்டெம்செல்களை உருவாக்க ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வெற்றி பெறுமேயானால் குறைந்த செலவில் விரைவாகவும் பாதுகாப்பான முறையிலும் ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
தற்போது ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், எலிகளின் ரத்த அணுக்களை அமிலத்தில் நனைத்தபோது அவை ஸ்டெம்செல்களாக உருமாறுவதைக் கண்டுபிடித்துள்ளனர். ஸ்பாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்களின் உற்பத்தி குறித்து ரிகேன் மையத்தில் உள்ள உயிரியல் வளர்ச்சிப் பிரிவு விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இதே முறையில் தற்போது மனித ரத்தத்தில் ஸ்டெம்செல்களை உருவாக்க ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வெற்றி பெறுமேயானால் குறைந்த செலவில் விரைவாகவும் பாதுகாப்பான முறையிலும் ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- சீனாவில் போலி கோழி முட்டைகள்
- அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து
- இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது
- வெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு
- காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது
- உடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை
- இந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை
- உலகின் முதல் கிரீன் டீசல் விமானம்
- பில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்
- மரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை
- தூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை
- எலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்
- அதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை
- கருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்
- மரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்
- மனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்
- ஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை
- எச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்
- மூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்
- புவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி
- மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்
- 3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- மின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்
- உயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்
- இந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்
- பருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்
- உலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்
- பற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை
- கம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை
- ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்
- பாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்
- புற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை




