கம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை

அடியக்கமங்கலம், 06.02.2014: கம்போடியத் தலைநகர் நாம்பென்னில் முதல் முறையாக பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்கிறார்கள். நாம்பென் நகரில் 2001ம் ஆண்டில்தான் கடைசியாக பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன, ஆனால் பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்த ஆர்வம் காட்டவில்லை என்பதால் துவங்கிய ஒரு மாதத்துக்குள் நிறுத்தப்பட்டன.
பொதுவாக நாம்பென்னில் மக்கள் மோட்டார் பைக்குகளையே விரும்புகிறார்கள். 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாம்பென் நகரில் ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான மோட்டார் பைக்குகள் இருக்கின்றன. மேலும் சுமார் 30,000 கார்களும் சேர்ந்து கொண்டு நகரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தப்படுகின்றன. இப்போது போக்குவரத்து அதிகாரிகள் நகரில் இந்தப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மீண்டும் புதிய ஒரு பொதுமக்கள் போக்குவரத்து அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஒரு மாதகாலத்திற்கு பரிசோதனையாக நடக்கும் இந்தச் சேவையில் நகர மையத்திலிருந்து ஒரே ஒரு தடத்தில் பத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுவாக நாம்பென்னில் மக்கள் மோட்டார் பைக்குகளையே விரும்புகிறார்கள். 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாம்பென் நகரில் ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான மோட்டார் பைக்குகள் இருக்கின்றன. மேலும் சுமார் 30,000 கார்களும் சேர்ந்து கொண்டு நகரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தப்படுகின்றன. இப்போது போக்குவரத்து அதிகாரிகள் நகரில் இந்தப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மீண்டும் புதிய ஒரு பொதுமக்கள் போக்குவரத்து அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஒரு மாதகாலத்திற்கு பரிசோதனையாக நடக்கும் இந்தச் சேவையில் நகர மையத்திலிருந்து ஒரே ஒரு தடத்தில் பத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- சீனாவில் போலி கோழி முட்டைகள்
- அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து
- இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது
- வெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு
- காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது
- உடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை
- இந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை
- உலகின் முதல் கிரீன் டீசல் விமானம்
- பில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்
- மரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை
- தூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை
- எலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்
- அதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை
- கருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்
- மரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்
- மனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்
- ஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை
- எச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்
- மூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்
- புவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி
- மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்
- 3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- மின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்
- உயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்
- இந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்
- பருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்
- உலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்
- பற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை
- கம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை
- ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்
- பாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்
- புற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை




