மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்

அடியக்கமங்கலம், 25.03.2014: உயிரினங்கள் சுவாசிப்பத்தற்க்கும் வாழ்வதற்கும் ஆக்சிஜன் முக்கிய பங்காற்றுகிறது, ஆக்சிஜன் இல்லை என்றால் எந்த உயிரினமும் வாழ முடியாது. பூமியில் உள்ள அனைத்தும் ஒளிச்சேர்க்கை மூலம் தான் நடைபெறுகிறது, தாவரங்கள் முதல் உயிரினங்கள் வரை அனைத்திற்கும் வளிமண்டலத்தில் உள்ள காற்று தான் முக்கிய காரணம். காற்று எப்போது தோன்றியது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
சயோனோ பக்டீரியா எனப்படும் கடலில் உள்ள ஒரு வகை பச்சை பாசி மூலம் கடந்த 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆக்சிஜன் கிடைத்ததாக கருதப்பட்டு வந்தது. ஆனால் புதிய ஆராய்ச்சி மூலம் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் வாழ்ந்துள்ளதாக கிரேட் ஆக்சைடு நிகழ்வு கூறுகிறது. தென் ஆப்ரிக்காவில் இருந்து சுமார் 2.95 பில்லியன் வயதான பாறைகளை கண்டுபிடித்து ஆராய்ந்த போது தான் இத்தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் ஆப்ரிக்காவில் தான் முதன்முதலில் உயிரினங்கள் தோன்றி உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நோவாவின் பிளான் ஸ்கை பல்கலைக்கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.
சயோனோ பக்டீரியா எனப்படும் கடலில் உள்ள ஒரு வகை பச்சை பாசி மூலம் கடந்த 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் ஆக்சிஜன் கிடைத்ததாக கருதப்பட்டு வந்தது. ஆனால் புதிய ஆராய்ச்சி மூலம் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்கள் வாழ்ந்துள்ளதாக கிரேட் ஆக்சைடு நிகழ்வு கூறுகிறது. தென் ஆப்ரிக்காவில் இருந்து சுமார் 2.95 பில்லியன் வயதான பாறைகளை கண்டுபிடித்து ஆராய்ந்த போது தான் இத்தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் ஆப்ரிக்காவில் தான் முதன்முதலில் உயிரினங்கள் தோன்றி உள்ளதாக அமெரிக்காவில் உள்ள நோவாவின் பிளான் ஸ்கை பல்கலைக்கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.
- சீனாவில் போலி கோழி முட்டைகள்
- அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து
- இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது
- வெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு
- காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது
- உடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை
- இந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை
- உலகின் முதல் கிரீன் டீசல் விமானம்
- பில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்
- மரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை
- தூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை
- எலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்
- அதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை
- கருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்
- மரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்
- மனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்
- ஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை
- எச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்
- மூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்
- புவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி
- மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்
- 3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- மின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்
- உயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்
- இந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்
- பருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்
- உலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்
- பற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை
- கம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை
- ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்
- பாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்
- புற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை




