தூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை

அடியக்கமங்கலம், 21.09.2014: பாரிஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்கள் விழித்திருக்கும் போது, சில சொற்கள் சொல்லப்பட்டு அந்த சொல் விலங்கு என்றால் வலது பக்கமிருக்கும் பொத்தானை அழுத்த வேண்டும் என்றும், பொருட்களாக இருந்தால் இடப்பக்கமிருக்கும் பொத்தானை அழுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சோதனையை பங்கேற்பாளர்கள் தூக்கத்தில் இருக்கும் போதும் ஆய்வாளர்கள் தொடர்ந்தனர். அதிசயத்தக்க வகையில் தூக்கத்திலும் பங்கேற்பாளர்கள், ஆய்வாளர்களின் சொல்லிற்கேற்ப சரியான பொத்தானை அழுத்தினார்கள். ஈஈஜி முறையில் மூளையின் செயல் பதிவு செய்யப்பட்டது. விழித்திருக்கும் போது செயல்பட்டதை விட சற்று கூடுதலாக நேரம் எடுத்து மூளை சொற்களை தரம்பிரித்தது தெரிய வந்துள்ளது.
தூங்கும் போது ஒருவரை பெயர் கூறினால் அவர் விழிப்பதும் மூளை தொடர்ந்து செயற்படுவதன் விளைவே என இந்த ஆய்வினை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளார். விழித்திருக்கும் போது செய்யும் செயலினை ஒருவர் தூங்கும் போதும் செய்யலாம் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு பற்றிய விபரம் கரெண்ட் பயாலஜி என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
இந்த சோதனையை பங்கேற்பாளர்கள் தூக்கத்தில் இருக்கும் போதும் ஆய்வாளர்கள் தொடர்ந்தனர். அதிசயத்தக்க வகையில் தூக்கத்திலும் பங்கேற்பாளர்கள், ஆய்வாளர்களின் சொல்லிற்கேற்ப சரியான பொத்தானை அழுத்தினார்கள். ஈஈஜி முறையில் மூளையின் செயல் பதிவு செய்யப்பட்டது. விழித்திருக்கும் போது செயல்பட்டதை விட சற்று கூடுதலாக நேரம் எடுத்து மூளை சொற்களை தரம்பிரித்தது தெரிய வந்துள்ளது.
தூங்கும் போது ஒருவரை பெயர் கூறினால் அவர் விழிப்பதும் மூளை தொடர்ந்து செயற்படுவதன் விளைவே என இந்த ஆய்வினை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளார். விழித்திருக்கும் போது செய்யும் செயலினை ஒருவர் தூங்கும் போதும் செய்யலாம் என்பதை இந்த ஆய்வு உறுதி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு பற்றிய விபரம் கரெண்ட் பயாலஜி என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
- சீனாவில் போலி கோழி முட்டைகள்
- அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து
- இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது
- வெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு
- காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது
- உடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை
- இந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை
- உலகின் முதல் கிரீன் டீசல் விமானம்
- பில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்
- மரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை
- தூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை
- எலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்
- அதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை
- கருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்
- மரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்
- மனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்
- ஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை
- எச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்
- மூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்
- புவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி
- மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்
- 3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- மின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்
- உயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்
- இந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்
- பருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்
- உலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்
- பற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை
- கம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை
- ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்
- பாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்
- புற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை




