காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது

அடியக்கமங்கலம், 21.02.2015: இந்தியப் பொருளாதார நிபுணர்களும் விஞ்ஞானிகளும் எரிசக்தித் துறை நிபுணர்களும் இணைந்து காற்று மாசடைவதைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்தியா தனது எரிசக்தித் தேவைக்காக நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற எரிபொருட்களை அதிகம் சார்ந்து இருப்பதால் நகரங்களில் மட்டுமல்லாது கிராமப் பகுதிகளிலும் காற்று மாசு அதிக அளவு காணப்படுவதாக இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஆனால் இந்திய அரசு உள்நாட்டில் எடுக்கப்படும் நிலக்கரியின் அளவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளது.
உலகில் காற்று அதிகம் மாசடைந்த நகராக புதுடில்லி இருக்கிறது மேலும் பல நகரங்களில் காற்றின் அளவு மிகவும் மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகம் பேருக்கு ஏற்படுகின்றன. இதனால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக் மூன்றாண்டுகள் வரை குறையும் என எச்சரித்துள்ளனர்.
சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக வரி விதிப்பது. காற்றில் மாசு எவ்வளவு உள்ளது என்பதை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற விடங்களைச் செய்வதன் மூலம் இந்த நிலமையை மாற்ற முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
உலகில் காற்று அதிகம் மாசடைந்த நகராக புதுடில்லி இருக்கிறது மேலும் பல நகரங்களில் காற்றின் அளவு மிகவும் மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகம் பேருக்கு ஏற்படுகின்றன. இதனால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக் மூன்றாண்டுகள் வரை குறையும் என எச்சரித்துள்ளனர்.
சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு கூடுதலாக வரி விதிப்பது. காற்றில் மாசு எவ்வளவு உள்ளது என்பதை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற விடங்களைச் செய்வதன் மூலம் இந்த நிலமையை மாற்ற முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
- சீனாவில் போலி கோழி முட்டைகள்
- அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து
- இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது
- வெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு
- காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது
- உடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை
- இந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை
- உலகின் முதல் கிரீன் டீசல் விமானம்
- பில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்
- மரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை
- தூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை
- எலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்
- அதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை
- கருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்
- மரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்
- மனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்
- ஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை
- எச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்
- மூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்
- புவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி
- மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்
- 3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- மின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்
- உயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்
- இந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்
- பருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்
- உலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்
- பற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை
- கம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை
- ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்
- பாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்
- புற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை




