இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது

அடியக்கமங்கலம், 28.06.2015: இந்தியாவில் உள்ள மொத்த மேற்பரப்பு நீரில் 80 சதவீதம் மாசுபட்டது என சர்வதேச அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீர் மாசுபாடு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் வாட்டர் எய்ட் என்ற சர்வதேச அமைப்பு, இந்திய அரசின் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் 2013-ல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் 75 முதல் 80 நீர் மாசுபட்டு விட்டதாக தெரியவந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் கலப்பதுதான் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியேற்றப்படும் மொத்த கழிவுநீரின் அளவானது இடைப்பட்ட காலத்தில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 1991-ல் 12 ஆயிரம் மில்லியன் லிட்டராக இருந்த கழிவுநீரின் அளவானது 2008-லில் 24 ஆயிரம் மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முக்கிய காரணம் சுத்தகரிக்கப்படாத கழிவுநீர் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் கலப்பதுதான் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியேற்றப்படும் மொத்த கழிவுநீரின் அளவானது இடைப்பட்ட காலத்தில் 2 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 1991-ல் 12 ஆயிரம் மில்லியன் லிட்டராக இருந்த கழிவுநீரின் அளவானது 2008-லில் 24 ஆயிரம் மில்லியன் லிட்டராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சீனாவில் போலி கோழி முட்டைகள்
- அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து
- இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது
- வெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு
- காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது
- உடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை
- இந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை
- உலகின் முதல் கிரீன் டீசல் விமானம்
- பில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்
- மரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை
- தூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை
- எலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்
- அதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை
- கருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்
- மரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்
- மனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்
- ஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை
- எச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்
- மூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்
- புவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி
- மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்
- 3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- மின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்
- உயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்
- இந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்
- பருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்
- உலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்
- பற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை
- கம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை
- ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்
- பாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்
- புற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை




