அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து

அடியக்கமங்கலம், 27.08.2015: அணுக் கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து ஒரு ஊசியின்மூலம் காக்க முடியுமா என்ற நோக்கில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தலைமையில் பல்வேறு மருத்துவக் கல்வி நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்தி வந்தன. இதில், இந்த மிகப்பெரும் சவாலான பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக அவர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளனர். அணுக்கதிர்களால் உடலின் இரைப்பை பகுதிதான் முதல்கட்ட பாதிப்புக்கு உள்ளாகிறது. இதைத்தொடர்ந்து, உடலின் நீர் உறிஞ்சும் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதால் மின்பகுளிகளில் (எலக்ட்ரோலைட்) ஏற்றத்தாழ்வும், பாக்டீரியா தொற்றுக்களும், குடல் கசிவும், சீழ்பிடித்தல் போன்றவை தொடர்ச்சியாக ஏற்பட்டு உயிரிழப்புக்கே காரணமாக அமைகிறது.
கதிர் வீச்சு வயிற்றின் சிறிய குழாய் சுரப்பிகளில் முதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது மிகச் சுலபமாக பாதிப்புக்கு உள்ளாகிவிடும் என்பதால், இந்த பாதிப்பை தடுக்க கதிர்வீச்சுக்கு ஆளான மனிதருக்கு முதல் 24 மணி நேரத்துக்குள் புரதக்கூறு மருந்தான TP508-ஐக் கொடுக்கப்பட வேண்டும். இது தசைகள், எலும்பு மற்றும் தோல் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும். இதனால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். இது கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைத்து செல்கள் அழிவதைத் தடுக்கும்.
இந்நிலையில் TP508 மருந்தை அணுக் கதிர்களால் பாதிக்கப்பட்ட எலிக்கு 24 மணி நேரத்துக்கு பின்னர் செலுத்தி சோதனை செய்ததில் இம்மருந்து அந்த பாதிப்பிலிருந்து காப்பதாக ஊர்ஜிதமாகியுள்ளது. ஏற்கனவே இம்மருந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால் புண்கள் குணப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மணிக்கட்டு முறிவுகளை சரிபடுத்துவதற்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
கதிர் வீச்சு வயிற்றின் சிறிய குழாய் சுரப்பிகளில் முதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது மிகச் சுலபமாக பாதிப்புக்கு உள்ளாகிவிடும் என்பதால், இந்த பாதிப்பை தடுக்க கதிர்வீச்சுக்கு ஆளான மனிதருக்கு முதல் 24 மணி நேரத்துக்குள் புரதக்கூறு மருந்தான TP508-ஐக் கொடுக்கப்பட வேண்டும். இது தசைகள், எலும்பு மற்றும் தோல் பகுதிகளில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும். இதனால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். இது கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைத்து செல்கள் அழிவதைத் தடுக்கும்.
இந்நிலையில் TP508 மருந்தை அணுக் கதிர்களால் பாதிக்கப்பட்ட எலிக்கு 24 மணி நேரத்துக்கு பின்னர் செலுத்தி சோதனை செய்ததில் இம்மருந்து அந்த பாதிப்பிலிருந்து காப்பதாக ஊர்ஜிதமாகியுள்ளது. ஏற்கனவே இம்மருந்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால் புண்கள் குணப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மணிக்கட்டு முறிவுகளை சரிபடுத்துவதற்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.
- சீனாவில் போலி கோழி முட்டைகள்
- அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய மருந்து
- இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசடைந்துள்ளது
- வெளிநாடு சென்று பணியாற்றுபவர்கள் குறித்து புதிய ஆய்வு
- காற்று மாசடைவதால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறைகிறது
- உடலில் வியர்க்காத பகுதி உதடு என்பது உண்மையில்லை
- இந்தியர்கள் சத்துணவு உண்பதில் முதலிடம் உறக்கத்தில் இரண்டாமிடம் - ஆய்வறிக்கை
- உலகின் முதல் கிரீன் டீசல் விமானம்
- பில் கேட்சின் சொத்துக்களை செலவழிக்க 218 ஆண்டுகள் ஆகுமாம்
- மரணத்திற்க்கு பிறகு மூன்று நிமிடங்கள் தொடரும் நினைவுகள் - ஆய்வறிக்கை
- தூக்கத்திலும் மூளை வேலை செய்யுமாம் - ஆய்வறிக்கை
- எலும்பு துவாரங்களை அடைக்க புதிய பாலிமர்
- அதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை
- கருத்தரித்தலை தடுக்க புதிய மைக்ரோ சிப்
- மரபணுமாற்ற கொசுக்களால் மலேரியாவை ஒழிக்க முடியும்
- மனிதனின் உறக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்
- ஹேண்ட் ஷேக் எனப்படும் கைகுலுக்குதல் பேராபத்து - ஆய்வறிக்கை
- எச்சில் மூலம் தொண்டைப் புற்றுநோயைக் கண்டறிய முடியும்
- மூளையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் புதிய தொழில் நுட்பம்
- புவி வெப்பமடைதலை தவிர்க்க மாற்று வழி
- மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆக்சிஜன்
- 3200 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோய்
- மின்னல்கள் நிலநடுக்கம் வருவதை குறிப்புணர்த்தும்
- உயர் மின்பாதைகளில் விலங்குகள் பாதிபடையும்
- இந்தியாவில் ஆண்டுக்கு 200 டன் வரை தங்கம் கடத்தல்
- பருவநிலை மாற்றத்தால் மலேரியா பரவும்
- உலகின் அதிக செலவுமிக்க நகரம் சிங்கப்பூர்
- பற்பசையின் ரசாயனம் குழந்தைகளின் மூளையை பாதிக்கும் - ஆய்வறிக்கை
- கம்போடியாவில் பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவை
- ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் புதிய முன்னேற்றம்
- பாம்பின் விஷம் பல ஆண்டுகளுக்கு கெடாமல் இருக்கும்
- புற்று நோய் கிருமிகளை அழித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை




