காஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்

அடியக்கமங்கலம், 10.04.2014: சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலையில் இயற்கையாக இன்சுலின் உள்ளதால் இனிமேல் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டியுள்ளது. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர 2 ஆம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் (தமிழில் சிறுகுறிஞ்சான்) என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை, தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள்.
இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஊசி மட்டுமே உள்ளது. ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைப்பதாக தெரிவித்துள்ளனர். பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின்விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் பெறுவார்கள்.
இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஊசி மட்டுமே உள்ளது. ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைப்பதாக தெரிவித்துள்ளனர். பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ் தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின்விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் பெறுவார்கள்.
- வெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்
- உடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்
- புற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா
- உயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்
- புரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை
- தினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்
- நோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்
- தலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்
- இரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா
- 4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை
- அதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை
- ஆரோக்கியம் தரும் புடலங்காய்
- ஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்
- வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல
- தினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை
- பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது
- பேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்
- தாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்
- இன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்
- கொத்தமல்லியின் மருத்துவ பலன்கள்
- அதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்
- ஆரோக்கியம் தரும் சோளம்
- நெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்
- மலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்
- பற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்
- நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்
- நாவல்பழத்தின் மருத்துவ பலன்கள்
- கருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்
- பனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்
- பெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை
- இரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்
- வைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு
- நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய்
- மூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்
- கொழுப்பைக் குறைக்கும் கொய்யாப்பழம்
- நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்
- பூண்டு புற்றுநோயை தடுக்கும்
- காஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்
- பழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை
- முருங்கையின் மருத்துவ பலங்கள்




